பக்கம்:ஆசிய ஜோதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46.

ஆசிய ஜோதி புத்தர்‌ எழுந்து பால்‌ கேட்டல்‌

'நிலதிதிற்டந்த ஐயன்‌--மெல்ல. நிமிர்ந்து தலைதூக்க

₹:கலத்தினி லேகொஞ்சம்‌--பாலைக்‌ கறந்து தருவாய்‌?* என்றான்‌.

சிறுவன்‌ மறுத்தல்‌

“ஐயையோ! ஆகாது”* என்ரான்‌ றுவன்‌, , அண்ணலே! யானும்‌ உனைக்‌ கையினால்‌ இண்டவொண்ணா... இடையன்‌ ஓரி காட்டு மனிதன்‌! என்றான்‌.

புத்தர்‌ அறிவுறுத்தல்‌

லம்‌ புகழ்பெரியோன்‌....இந்த உரையினைக்‌ கேட்டுஅற்காள்‌.

அலகில்‌ கருணையினால்‌ சொன்ன அமுத மொழிஇதுவாம்‌:

₹-இடர்‌ வரும்போதும்‌... உள்ளம்‌. இரங்கடும்‌ போதும்‌

கூடன்‌ பிறந்தவர்போல்‌--மாந்தர்‌ உறவு கொள்வார்‌, அப்பா!

ஓடும்‌ உதிரதிதில்‌--வடிந்து ஒழுகும்‌ கண்ணீரில்‌,

தேடிப்‌ பார்த்தாலும்‌.சாஇ தெரிவ துண்டோஅப்பாச்‌.

[ப

80

32:

ஆ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/49&oldid=1503076" இலிருந்து மீள்விக்கப்பட்டது