இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
110
ஆடரங்கு
ராமுவின் பெற்றோர், நான்தான் தங்கள் பிள்ளைக்குப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டேன் என்று என்னைப் போற்றுகிறார்கள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் மனிதனுடைய சக்தியை மீறிய ஒரு சக்தியிலே இப்போது எனக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.