இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72 ☐ ஆரணிய காண்ட ஆய்வு
“பரிந்தவர் கல்கார் என் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு ”(1248)
“கெட்டார்க்கு கட்டார்இல் என்பதோ நெஞ்சேே
பெட்டாங்கு அவர்பின் செலல்” (1293)
என்னும் குறள்களில் இழையோடியிருப்பதைக் காணலாம்.