29 ஆற்றங்கரையினிலே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.”
- திருவாசகம்.
29. அழகர் கோயில்
162 : 1. “கனக நந்தியும் புட்ப நந்தியும்
பவண நந்தியும் குமணமா
கனக நந்தியும் குனக நந்தியும்
திவண நந்தியும் மொழிகொளா
அனக நந்தியர் மதுவொ ழிந்துஅவ
மேத வம்புரி வோம்எனும்
சினக ருக்கு எளி யேன்.அ லேன்திரு
ஆல வாய்அரன் நிற்கவே.”
- திருஞானசம்பந்தர் தேவாரம்.
153 : 2. “ மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்றவன் புள்ளனி நீள்கொடி புணர்நிலை தோன்றும் தோன்றிய பின்அவன் துணைமலர்த் தாளினை ஏன்றுதுயர் கெடுக்கும்.”
- சிலப்பதிகாரம்.
154 : 3. “ கொண்ட மருந்தும் கடைவாய்
வழியுகக் கோழைவந்து
கண்டம் அருந்துய ராம்போதுன் பாதம் கருதறியேன்
வண்டம ரும்துள வோனே! தென்
சோலை மலைக்கரசே !
அண்டம் அருந்தும் பிரானே இன்
றேஉன் அடைக்கலமே.”
- அழகர் அந்தாதி.