இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 219
என்றும்,
என்றும்,
“ விந்தை விந்தையாக வெனக்கே - பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பான்
சந்திரன் என்றோரு பொம்மை - அதில்
தண்ணமுதம் போல ஒளி பரந்தொழுகும்,
மந்தை மந்தையா மேகம் - பல
வண்ணமுறும் பொம்மையது மழை பொழியும்,
முந்த ஒரு சூரியனுண்டு - அதன்
முகத்தொளி கூறுதற்கோர் மொழியிலையே!
"வானத்து மீன்களுண்டு - சிறு
மணிகளைப் போல் மின்னி நிறைந்திருக்கும்,
நானத்தைக் கக்கிடவே - மனம்
நாடிமிக முயல்கினுங் கூடுவதில்லை,
கானத்து மலைகளுண்டு - எந்தக்
காலமும் ஓரிடம் விட்டு நகர்வதில்லை,
மோனத்திலேயிருக்கும் - ஒரு
மொழியுரையாது விளையாட வருங்காண்!
“நல்ல நல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கும் ஒடி விளையாடி வருங்காண்
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
விரிகடல் பொம்மையது மிகப்பெரிதாம்,