இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒங்கும் கிளேயிருந்து ஒடைப் பளிங்கினிலே பாங்குறப் பார்க்கும் மகிழ்ந்து.
戏
భ
ஃ
数
改泌
நிறைந்த வீரமும் நெஞ்சில் தீரமும் நிமிர்ந்த வாழ்வுடை வீரர்க்கே, அறையும் உண்மையும் அச்சம் இன்மையும் அரண்களாக அமைந்திடும்.
சிறைபடாததில் அன் பின் செய்கையும் சிர்திருத்தமும் ஏற்படும், இறைவன் படைப்பினில் சிங்க ஏற்றிடம் இழிதரிச் சூழ்ச்சி எடுபடுமா?
ప్స్లో భ 效 恋 浚 效 ఝ 5
இறைவனிடத்தில் அலகை இயம்பினுன் : நீயோ உடலுக் குயிர்அளிக் கின் ருய்; நானுே உயிருக் குணர்ச்சி யளிக்கிறேன். நீயோ அமைதி தெறிவகுக்கின்ருய்; நாகுே போர்க்களம் நாடச் சொல்கிறேன்;
புழுதியில் புரளும் மாந்தன் நின் மடியில் பிறக்கிருன், ஆயினும் என்னிடம் சிறக்கிருன் அறிவினைப் பெறுவதிஞலே.
124