பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒங்கும் கிளேயிருந்து ஒடைப் பளிங்கினிலே பாங்குறப் பார்க்கும் மகிழ்ந்து.

改泌

நிறைந்த வீரமும் நெஞ்சில் தீரமும் நிமிர்ந்த வாழ்வுடை வீரர்க்கே, அறையும் உண்மையும் அச்சம் இன்மையும் அரண்களாக அமைந்திடும்.

சிறைபடாததில் அன் பின் செய்கையும் சிர்திருத்தமும் ஏற்படும், இறைவன் படைப்பினில் சிங்க ஏற்றிடம் இழிதரிச் சூழ்ச்சி எடுபடுமா?

ప్స్లో భ 效 恋 浚 效 ఝ 5

இறைவனிடத்தில் அலகை இயம்பினுன் : நீயோ உடலுக் குயிர்அளிக் கின் ருய்; நானுே உயிருக் குணர்ச்சி யளிக்கிறேன். நீயோ அமைதி தெறிவகுக்கின்ருய்; நாகுே போர்க்களம் நாடச் சொல்கிறேன்;

புழுதியில் புரளும் மாந்தன் நின் மடியில் பிறக்கிருன், ஆயினும் என்னிடம் சிறக்கிருன் அறிவினைப் பெறுவதிஞலே.

124