ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளப் போதிக்கவில்லே என்று அன்றே அவர் வலியுறுத்தினர். அன்பே வாழ்வின் உயிர்நாடி வள்ளுவப் பெருந்தகையும் அன்பின்’ விழியது உயிர்நிலை என்ருர், அக் கருத்தைத் தழுவியது போலவே இக்பாலின் இதய வீணையில் அன்புப் பாடல் ஒன்று எழுந்தது. r
“இவ்வுலகில்
புதியதோர் தேவாலயத்தை,
அன்புக் கோயிலே, ஒருவர்க்கு ஒருவர்
நேசங்கொள்ளச் செய்யும் ஆலயத்தை எழுப்புவோம்” என்று அந்தப் பாடல் ஒலித்தது. - -
பாட்டாளிகளிடம் பரிவு மிகக் கொண்டவர் இக்பால். அந்தப் பரிவைப் பல கவிதைகள் காட்டுகின்றன. -
“உழைத்துப் பெருத எதுவும்
மனிதனின்
உடைமை அல்ல’’ என்பது அவர் கொள்கை. ‘உழைப்பின் பயன்களை எல்லாம் முதலாளிகள் உண்டு கொழுப்பதேன்? “ என்று விளு எழுப்பியவர் இக்பால்
“தொழிலாளியின்
துயர்கள் எல்லையற்றவை;
முதலாளித்துவக் கப்பல் - ..
அழிவதென்று? " என்பதாக முதலாளி-தொழிலாளி பிரச்னை பேசி, பொதுவுடைமைக் கருத்திற்கு ஆதரவு தெரிவிக் கின்ருள் அல்லாமா இக்பால். r ; : . -
- 39.