இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாந்தனைத் தேடும் மாந்தன்
என்னுடை முன்னோா் ஈடிணை யற்ற அந்தணர்கள்;
இறைவனைத் தேடும் பணியில் காலம் கழித்தார்கள்!
இந்நாள் நானோ. இவ்வுலகத்தில் எங்கெங்கும்,
மாந்தனைத் தேடும் பணியில் ஓயா தலைகின்றேன்.
23
மாந்தனைத் தேடும் மாந்தன்
என்னுடை முன்னோா் ஈடிணை யற்ற அந்தணர்கள்;
இறைவனைத் தேடும் பணியில் காலம் கழித்தார்கள்!
இந்நாள் நானோ. இவ்வுலகத்தில் எங்கெங்கும்,
மாந்தனைத் தேடும் பணியில் ஓயா தலைகின்றேன்.
23