இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாயே !
அம்மா உன்னிடம் பெற்ற பயிற்சியே பெரும் புகழை இம்மா நிலத்தில் நான் அடைந்துயர உதவியது: செம்மாந் துயர்ந்த நம் மூதாதையரின் குடிப்புகழை அம்மா உன்னுடை அன்பால் உலகம் அறிந்ததுவே.
தாயே நீ, ஒரு . பொன்னே டாக விளங்குகிறாய், நீயே எனக்கு வாழ்க்கை நெடுக நெறியுரைத்தாய். தூயேன் ஆகத் தோழனும் ஆக உலகிதனில் வாயேன் என்று வாழ்க்கைக் கல்வி வழங்கினையே.
24