இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தோழா !
உலகினுக்காய் நீ படைக்கப் பெறவே இல்லை; - உயர்வானுக் காகவும்நீ இல்லை. இந்த
நிலவுலகின் அழகெல்லாம் உனக்காகத்தான், நீள்விசும்பின் விரிவனைத்தும் உனக்காகத்தான்.
உலகிதனில் காலூன்றி எழுவாய், தோழா, உயர்வான முகட்டில் நீ உலவு வாயே!
31