பக்கம்:இசையமுது 1, 1984.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழத்தி களை யெடுக்கின்றாள்- அதோ கட்டழகுடையாள் சிற்றிடையாள்-அதோ களையெடுக்கின்றாள்! வளவயல் தனில் மங்கைமாருடன் இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல் களையெடுக்கின்றாள்! கவிழ்ந்த முகம் கவிதை எனை அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம் அருவி நீரில் எப்போது முழுகலாம்?-

  • 'செந்நெல்

பொதுப்பணி என்ற என்னருந் தாமரை திரும்புமா?- அந்தக் ஓவியம் விரும்புமா? இசையமுது காப்பது செய்யல்!--ஆம் நினைவினால் தையல் முன்னுடல் வளைய வளையல்கள் பாட விரைவில் செங்காந்தள் விரல்வாட- களை களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/9&oldid=1443324" இலிருந்து மீள்விக்கப்பட்டது