இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உழத்தி களை யெடுக்கின்றாள்- அதோ கட்டழகுடையாள் சிற்றிடையாள்-அதோ களையெடுக்கின்றாள்! வளவயல் தனில் மங்கைமாருடன் இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல் களையெடுக்கின்றாள்! கவிழ்ந்த முகம் கவிதை எனை அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம் அருவி நீரில் எப்போது முழுகலாம்?-
- 'செந்நெல்
பொதுப்பணி என்ற என்னருந் தாமரை திரும்புமா?- அந்தக் ஓவியம் விரும்புமா? இசையமுது காப்பது செய்யல்!--ஆம் நினைவினால் தையல் முன்னுடல் வளைய வளையல்கள் பாட விரைவில் செங்காந்தள் விரல்வாட- களை களை