பக்கம்:இசையின்பம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ & பிறநாட்டில் தமிழன்

!

செஞ்சுருட்டி 37 மிஸ்ரஏகம்

கன்னிகள்

சிந்தையைக்கவர்ந்திடும் என்தமிழ்நாட்டைஇந்த சென்மத்திற்காண்பேனே . எந்தன்

{ : : : :

அந்தியகாலம்வரை அன்னியர்நாட்டிலேயே

நொந்துயிர்வீழ்வேனே (சிந்தை)

கங்கைக்காவேரியமுனைக் கோதாவரியோடி ன்னும்

§

கணக்கில்லாநதியோடி - எங்கும் பொங்கும்செழுமையும் களிப்பும்தரும்என்சென்ம

பூமியைக்காண்பேனே (சிந்தை)

§ரி

சீர்மிகும்கலைமேவி - இணை செம்பரியானது செல்வத்தமிழ்த்தாய்நாட்டைத்

: : : : : சிற்பம்ஓவியம்கிதம் காவியமோடுபல : : : : i

தெரிசித்துமகிழ்வேனே (சிந்தை) : iť

பொன்னும் நவமணியோ டின்னும்பலபொருள்கள் o

  • - - . * பொலிவுறும் தமிழ்நாட்டை - எந்தன் ;
கண்ணுரக்காணுமல் என் வாழ்நாளை வீணே à - - - . e f : கழித்திங்கு மடிவேனே (சிந்தை) ! § : o 捻
so o
45 o
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/45&oldid=700930" இலிருந்து மீள்விக்கப்பட்டது