பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூட்டிடுமின்
37


எந்நாளும்,-

 இல்லம் வருவிருந்தை ஏற்று மகிழ்விக்கும்
நல்லறத்துக் கேற்ற நடைமுறையைக் கைக்கொண்டு
பெற்றோர் மகிழ, நற் பேரறிஞர் வாழ்த்துரைக்க
உற்ற வழிசெய்! உயர்வு!!