பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கியத் தொண்டை வாலாற்று வழியே தெலுங்கு மொழி யில் புகழ்பெறற தெலுங்கு இலக்கிய இதழில எழுதி வரு கிறார். இப்பணியின் மூலம் தமிழ், தெலுங்கு இலக்கியப் பாலமாகத் தன்னை நிலையாக்கிக் கொண்டுள்ளார் எனக் கூறலாம் இலக்கிய பணியோடு சோவியத் நாடு, நேரு பரிசுக் குழு, சென்னை நூல் இலக்கியக் கழகம் போன்ற அமைப்பு களில் உறுப்பினராகப் பணியாற்றும வாய்ப்பைப் பெறற டாக்டர் சர்மா இலக்கியங்களை வெவ்வேறு மொழிகளில் பெயர்த்துக் கொடுப்பதன் மூலமே உள்ளார்ந்த ஒருமைப் பாட்டுணர்வை மக்களிடையே பொங்கியெழச் செய்ய முடியும் என லு முழு மனதோடு நம்புகிறார்.