பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இரணியன் சரணம் சேரிவிட்டு ராஜ வீதி வந்தாரெனில் தீயருக்கிங் கென்னவேலை இந்த ஊருக்கடுக்காத காரியம் செய்திடில் உரிக்கவேண்டு மவர் தோலை காரியத்தையே மிகுந்த தீவிரத்திலே நடத்துக் காதகர்க்கு கானிறுத்த ஆணையைப் புலப்படுத்தி அத்தியாயம் 5 6. இரணியன்: (பிலஹரி ரூபகம்.) காவலாளர்களே! அநுபல்லவி கனத்தபடை பிடித்தெனது படுக்கையறை யடுத்துலவும் சரணம் காட்டிடைகரியென ஒருபெருட்டினில் எலியென இதுத்தி வீட்டினில் எவனவன் ஒரு பெரும் (ஆரிய) (ar) ஈட்டியை எறிபவன் விரைவொடு காணீர்— காணீர் இதற்குமதுளம் நாணீர் சுயமதிப்பினைப் பூனீர் அரண் மனை யுன் (காவலாளர்) ஈடற்ற என்மாடிப்படி மீதிப்படி ஏறித்துயில் கேரத்தினி லேயுற்றிடும் மூடப்பயல் பேடிப்பயல்