உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 46 87 வெற்றிவேலன்: வேதாளம் -ஊர் தாண்டும் வரையில் என்னுடன் வாருமே! பிறகு திரும்பிவிடலாம்! வேதாளம்: உத்திரவுப்படியே பிரபு ! வண்டிகள் நகருகின்றன. முத்தன் மாத் திரம் விலங்கிடப்பட்டு வீதியில் நடத்திச் செல் லப்படுகிறான். வெற்றிவேலனின் பவனியை ஊர் மக்கள் அனை வரும் ஆர்வமுடன் கூடி வேடிக்கை பார்க்கிறார்கள். முத்தனோ, யாரை யும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் நடந்துகொண் டிருக்கிறான். முத்தனின் நிலைமை கண்டு, தேவ் பேரானந்தமடைகிறான். பழுதூரின் வீதி களைக் கடந்தபடியிருக்கிறது வெற்றிவேலனின் அந்தப் பவனி. சுக