உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

47 மு. கருணாநிதி 89 சுமதி: அப்பப்பா ! இப்படியா கட்டிப் பிடிப்பது. அவரிடம் கற்ற வித்தையை என்னிடமே காட்டு கிறாயே! முத்தாயி: சுமதி: .... குறும்புக்காரி! வா, வேடிக்கைப் பார்க்கலாம்; வெற்றிவேலனின் பவனி வீதி வழியே வருகிறதாம்! வாவா! முத்தாயி: வெற்றிவேலர் பவனிதானே! சுமதி: ஓகோ -உனக்குப் பிடிக்காது. உங்கள் இருவரின் பவனியை நான் பார்க்கவேண்டும். அப்போதுதான் உனக்கு உவகை பூக்கும்- உள்ளம் மணக்கும்உற் சாகம் பொழியும். சரிதான் வா, இதையும் பார்ப் போம். இருவரும் வாயிற் பக்கம் வருகிறார்கள்.