பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

71


தாமரை இலை தண்ணீரிலேயே வாழ்வது போல, நீயே என் தலைவன், நான் உனது தொண்டன்.

-க.பா

வறுகள் என்கிற வாய்க்கால் வழியாக உண்மை என்கிற நீரோடை பாய்ந்து செல்கிறது.

- ப.ப

ள்ளுயிரின் விடுதலையைப் பற்றி உணர்ச்சியுடன் பாடுகிறவர்களின் எண்ணிக்கை கொஞ்சமில்லை. ஆயினும் அவர்களுடைய பெயர்கள் வரலாற்றில் இடம் பெறப் போவதில்லை.

-எ.எ

வற்றினுடே ஒளிவிடும் மின்மினிப் பூச்சிகள் விண்மீன்களைத் திகைக்க வைக்கின்றன.

-மின்

கற் பொழுதில் பல்வேறு பயணங்கள் தொடங்கி மாலைப் பொழுதின் தனிமை வரை நீ என்னை அழைத்துச் சென்றிருக்கிறாய்.

ரவின் அமைதி மூலம் அதன் பொருளை அறிந்து கொள்ள முற்படுகிறேன்.

-ப.ப

மைதியை இரப்பவன் உண்மையிலேயே யாராக இருக்க முடியும்? ஈகம் செய்யத் அணியமாயிருப்பவர்களால் தான் அது முடியும்.

-எ.எ