ஒரு துறைக் கோவை 77.
L53
மண்ணுேட்ட கில்லா வளனுங் குள னும் வயற்பெருக்கும் தண்ணுேட்ட வோடையு நீள் செம்பி நாடன் றரியலரை விண்னேட்ட வென்றவன் சீராச ராசன் வியன் கிரியிா கண்ணுேட்ட மில்லவர் கெஞ்சங்கல் லாயினர் கண்டனமே.
மண் - பூமி, ஒட்டகில்லா வளன் - நீங்காத வளப்பம்; தண் ஒட்ட ஓடை - குளிர்ந்த நீரோடும் ஒட்ை; மண்வளம், குளம், வயற்பெருக்கு : ஒடை ஆகியவை பெருகியிருக்கும் செம்பிநாடு; நீள் - பெருக்கம், மிகுதி: தரியலர்- பகைவர்; விண்ணோட்ட - வானுலகத்தில் ஓடிப்போகும்படி: வியன் கிரி - பரந்த மலை; கண்ணோட்டம் இல்லவர் - இரக்கமில்லா தவர்; நெஞ்சம் கல்லாயினர்- மனம் இ ர ங்கா த வ ராய் க் கல்மனம் படைத்தவராயினர்; இரக்கமில்லாதவர் மனம் கல்லாயிருத்தல் இயல்பே. யன்றோ ? கண் ஓட்டம் இல்லவர் - கண் பார்வையை வெளியிடாமல். மறைத்தவர்; நெஞ்சம் - மார்பு; கல் ஆயினர் - மலை போன்ற முலை யினையுடையவராயினர்.
154
முதுகர வேற்ற பெரும்புவி காத்து முறைசெலுத்து வதுகர வாதவன் சீராச ராசன்.வரையனே யிர் . இதுகர வேயென் புயமுலைக் கும் முலை யீர் துரின்றிர் மதுகரங் கட்கு மதுகர கல்கினிர் வண்மைகன்றே.
முதுகு அரவு ஏற்ற பெரும் புவி - ஆதிசேடன் என்னும் பெரும்பாம்பு தன் முதுகில் தாங்கியிருக்கும் பெரிய பூமி: முறை செலுத்துவது - நீதி முறையில் அரசாள்வது; கரவ. தவன் - தவறாதவன்; இது கரவே இது வஞ்சகமே யாகும். புயமுலைக்கு - தோள்களாகிய மு ல் ைல க் காட்டிற்கு; முலை ஈந்து நின்றீர் - முல்லையைத் தந்து நின்றீர்; முலை - முல்லை; மதுகரம் - வண்டு; மது - தேன்; கரம் நல்கினிர் - கையால் வார்த்தீர்; வண்மை - வள்ளல் தன்மை, கொடை, என் புயம் உலைக் கும் முலை ஈந்து நின்றீர் - என் புயங்களை வருத்தும்படி செய்யும் முலைகளை வெளிப்படுத்தித் தந்துள்ளிர்; மதுகரங்கட்கு -வண்டுகளுக்கு: வண்டு போன்ற கண்களுக்கு; உமது கரம் நல்கினிர்- உமது கைகளைத் தந்துள்ளீர்; அதாவது கைகளால் கண்களை மறைத்துள்ளிர் என்றபடி,