பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 1439

கயுள்ள கண் இரு கையுறல் - இரண்டு கையும். பொருந்துதல். கச்சு அவிழ்ந்து முலை வெளிப்பட்டும் உடுக்கை நெகிழ்ந்தும் கண்களை இரு கையால் மறைப்பது ஆச்சரியமாயுள்ளது. உடுக்கை இ ழ ந் த வ ன் கைபோன்று’ என்றபடி கை அவிழ்ந்த ஆடையைப் பற்றாது கண்களைப் பற்றியமையால் வியப்பாம் என்க. *

221

o

அலேயார் சலஞ்ச்ல மீன்ற தர்ள மலங்கரித்து கிலேயா வொளிருந் துறைத்தேவை காவல னிண்டவன் பின் வலையா லெனைப்பிணித் தோன்ராச ராசன் வனகிரியாய்

கொலையார் வழுவை யுடையாய் மதுமறுக் கும்பொழுதே.

சலஞ்சலம் - சலஞ்சலம் என்னும் சங்கு:வ்ல்ம்புரிச்சங்கிலும் சறந்த சங்கு என்பர்; தரளம் - முத்து, ஒளிரும் - ஒளிவீசி விளங்கும்; தேவை காவலன் - இராமேசுவரத் தீர்த்தத்துறையைக் காப்பவன்; நீண்ட அன்பு - மிக்க அன்பு: பிணித்தோன் - கட்டியவன்; கொலையார் வழு கொலைக் குற்றம்; மது - கள். கள்ளை நீக்கும் பொழுதே கொலைக் குற்றத்தை யுடையாய் என்பதR ம். வழுவை - யானை, கொலை ஆர் வழுவை - கொல்லும் தன்மை படைத்த யானைத் தந்தம் போன்ற முலை; மது - தேன், வண்டு; வண்டுக்கு ஒப்பாம் கண். மது மறுக்கும்

  • TMI:

பொழுது - கண்ணைக் காட்டாது மின்ற்க்கும் பொழுது .

3222

கோதகர் தீர்க்த ரவிகுல சேகரன் குன்றமன்ன போதக மூர்ந்து வருராச ராசன் பொருட் பின் மின்னே சாதக மாகப் பணமிருக் தென்சீ தனமிருக்தென் பாதக மாமங்குப் பெற்ற வளே புங்கைப் பற்றுதலே.

கோது அகம் தீர்ந்த -- குற்றம் எதுவும் உ ள்ளத்தில் இல்லா J. : விகுல சேகரன் - சூரிய குலத்தில் தலையானவன்; போதகம் யானை: சாதகமாக - நன்மையாக, உதவியாக; பணம்:- தான். தேடிய செல்வம்; சிதனம் - சீதனமாக மனைவிவழி வந்த பொ ருள்: பெற்றவளையும் கைப் பற்றுதல் பாதகமாம் - பெற்ற தாயைக் கைப்பிடித்தல் பெரிய பாவமாம் என்பது வெளிப்படை, பணம் இருந்து என். பாம்பின் படம் போன்ற அல்குல் இருந்து என்ன பயன்; சீத்னம் சிறப்பான முலை; பெற்ற