இராவ'காமல்
19. அன்ன வன் போன பின்ன ரனைவரு மெழுந்து போக
மன்னவ னமைச்சை நோக்கி மதிவலோய்! ராமன்
உன்னை
என் னிட மழைத்து வாரு மெனவவன் சென்று கூற
முன்ன வன் எனக்கு நாளை முடிபுனைந் திடுத லின்றோ ?
20. எதற்கெனை யழைத்தா ரென்ன', எனக்கது தெரியா
அன்னை
மதிக்குடை யரசன் கூட்டி வருகென வந்தே னென்ன,
இதற்குளே யழைத்தற் கேற்ற காரண மெதுவோ ,
வென்று
குதித்தெழுந் தவனுஞ் சென்று கும்பிட்டுக்
கொண்டேன் தந்தாய்.
21. போனது மழைத்த தென்ன புகலுவீ ரென வே மன்னன்
ஆனது கேளா ன் னை யரசனாக் கிடவே யானும்
ஏன து செய்தேன் ; நாட்டு மக் களு பிசைய லானார்;
நானது தவணை யின்றி நாளையே முடிவு செய்தேன் ,
22. மா றுத லியற்கை யாகும் மக்களின் மன து; நானும்
தேறுத லொழியக் கூடும்; ஆகையால், சிறியாள் சுற்றம்
இன றுசெய் காம லுந்தன் உறவினர் காப்பா ராக ;
சேறிய பரத னீங்கு சேருமுன் செய்தல் வேண்டும்.
23. ஆன்றவிந் தடங்கி யுள்ள அறிவர் தம் மனமு மாறும்;
சான்றவர் யா வ ருள்ளார் தந்நிலை தள ரா ராக?
ஏன்றனன் பாது காப்போ டிருவென விடைபெற்
றேகிக்
கோன் றரு குமரன் தாயாங் கோசலை யிடத்துச்
சென்றான்.
24. சென்றுதா யடியைப் போற்றிச் செய்தியை யுரைப்பத்
தாயும்
நன்றுநீ வாழ்க; உன்றன் பகைவர்கள் நசிப்பா ராக?
பின்றுத லின்றி நீயும் பேரா சதனைப் பெற்றே
என் றம ரொடுசிற் றன்னை இனத்தையுங் காப்பாய்
மைந்த
பக்கம்:இராவண காவியம்.pdf/262
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
