இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
247
௨) தண்டியாசிரியர் தமிழ்ச்சொல்லால் கூறும் அணிகளை இவர் வடசொற்படுத்தும் கூறுகிறார் :
தண்டி | வீரசோழியம் |
வேற்றுமை |
விதிரேசம் |
வாழ்த்து |
ஆசி |
௩) தண்டியாசிரியர் தமிழ்ச் சொல்வால் கூறுவதை இவர் வேறொரு தமிழ்ச் சொல்லாலும் கூறுகிறார்:
தண்டி |
வீரசோழியம் |
நிரனிறை |
அடைவு |
ஆர்வமொழி |
மகிழ்ச்சி |
தன்மேம்பாட்டுரை |
ஊக்கம் |
புணர்நிலை |
ஒருங்கியல் |
பின்வருநிலை |
மீட்சி |
முன்ன விலக்கு |
தடைமொழி |
வேற்றுப்பொருள் வைப்பு |
பிறபொருள் வைப்பு |
தற்குறிப்பேற்றம் |
நோக்கம் |
ஒப்புமைக் கூட்டம் |
உடனிலைச் சொல் |
மாறுபடு புகழ் நிலை |
நுவலாச் சொல் |
புகழாப் புகழ்ச்சி |
புரிவில் புகழ்ச்சி |
௪) மற்றையணிகளின் பெயர்கனைத் தண்டியாசிரியர் கூறுமாறே கூறுகிறார். அவர் கூறும் 35 அணிகளையும் கூறுகிறார். இறுதியில் சொல்லணி, சித்திரக்கவி ஆயவற்றையும் கூறுகிறார்.
அலங்காரப் படலத்தின் இரண்டாம் பாடலில் (142) ‘வடஎழுத்தைத் தவிர்ந்து’ என்பவர், அதே இயல் இறுவாய்க்கு முதற்பாட்டில் (180),