88
84
காம்பீர்யத்தையும் 'பெருமிதத்தையும் இக்பால் கொண்டு நிறுத்துகிறார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனா.
லெனின் கேள்வி முதலில் கிறார்:
இறைவனிடம்
லெனின்
பின்வருமாறு
கூறு
“வாழ்விலும் இயற்கையிலும் உனது குறியிடுகள் ஒருமையை உணர்த்துவன; ஆதியும் அந்தமும் இல்லா தவன் நீ என்கிறார் உனை; என்றும் வாழ்கிறாய் என் கிறார் உனை; ஆயின் நீ நிலைபெற்றிருப்பதை யான் அறிவதெங்ஙனம்? மேதையர் தம் கருத்துக்கள் நாளும்
மாறுகின்றனவே, இன்று நான் கண்ணெதிரே காண். கிறேன் உனை, இப்போதும் திருச்சபையின் கட்டளைக் கருத்தே என் கவனத்திற்கு வருகிறது... “உன் அனுமதியுடன் ஒரு வினா எழுப்ப விரும்புவேன் யான், ஆண்டவனே இவ்வினாவுக்கு வேதாத்தியின் பெரு நூல் ஏதும் விடை தரவில்லை! நீ யாருக்கு இறைவன்? வானங்களினடியில் வதியும் களிமண்ணால் ஆன மனித னுக்கு இறைவனா நீ? யாருக்கு இறைமை உணர்த்தி நிற் கின்றாய் நீ...
“தழைய
நாடுகளுக்கு
ளையர்; மேலைய
களே
கடவுளர் ஐரோப்பிய
நாடுகளுக்கோவெனில்
இறைவராம்! இந்த
வெள்
ஒளிவிடும் டாலர்
ஞானம், இந்த அறிவு,
இந்த
ஆட்சித் திறம், இந்த ராஜாங்க அமைப்புத்திறம் அனைத் தும் கொண்டு அவர்கள் குடிப்பதோ ரத்தம். ஆயின் அவர் தம் சமத்துவப் பேச்சில் குறைச்சல் இல்லை! முகங்களில் மாலைப் போதில் காணும் செந்நிறத் திரட்சி வண்ணப் பூச்சுகளின் விளைவு; அல்லது மது ஊறித் ததும்பும் நிலை யின் காட்ச...
இருக்கட்டும். நீ இறைவன், சர்வ வல்லமை நிறைந் தவன் நீ; நீதியின் தேவன் நீ! ஆயின் உனது உலகில் துரதிர்ஷ்டம் மிக்க தொழிலாளியின் நிலையோபடுமோசம்;