பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 உண்மை-உயர்ந்த-மதிப்பீட்டால், 1. மதிப்பீடு பெய் பவர், 2. செய்யப்படுபவர், 3. செய்யப்படும் பொருள் ஆகிய மூன்றுமே உயர்வுறுகின்றன. பேரறிஞர் அண்ணா ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளர் என்பதற்கும் பெருங்கலைஞர் தம் மு. த ல் வ ர் பேராற்றல்களை நன்குணர்ந்த பெருமகனார் என்பதற்கும் சிலப்பதிகாரம் -நாடகக் காப்பியம் பெற்ற இச்சிறந்த முன்னுரை பெருஞ் சான்றாகும்,