இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தெய்வ மலர்,
தாமரைப்பூ
மேற்கில் சோம்பல்;
கிழக்கில் மேம்பாடு.
- பாவிற்கு வள்ளுவர் வெண்பா'
-எனக்காட்ட, - "பூவிற்குத் தாமரையே' ! . - என்று பெருமைசேர்த்தார் பெருந்தேவனார். "நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்’ என்றால், :குளத்துக் கணியென்ப தாமரை" 2 - . - என விளம்பினார் விளம்பிநாகனார்,
1 திருவள்ளுவமாலை.
2 நான் க 11