பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塞 (6) சென்னைப் பல்கலைக் கழகத்தில் தம் காலத்திலேயே தாம்: எடுத்து வந்த (எடுத்து உவந்த இலக்கியத் திறனுய்வு வகுப்பு களேத் தன் சடை மகளுக்களுகிய என்னே எடுக்கச் செய்து வந்த (செய்து உவந்த) இந்நாள் மதுரைப் பல்கலைக் கழகத் து ைவேந்தர் பேராசிரியர் ட்ாக்டர் மு. வரதராசனர் அவர் கனேவும் எ பால் அன்பால் அதிகமாக அடித்தும் மெதுவாக *அஃணத்தும் வேலை வாங்கும் இந்நாள் சென்னைப் பல்கலைக் கழகத் துணேவேந்தர் கல்வி நெறிக்காவலர்-தாமரைத் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்களேயும் வணங்குவது நாளும் என் வேலை. ஆராய்ச்சிப் பணி ஒன்று தவிர வேறு எப்பணியும் எப்போதும் விரும்பாச் சிது துரும்பாகிய யான் புறஞ்சொல் முதலிய புகற்காற்ருல் புதைந்து போகா வண்ணம் இதுவும் பல்குத்த உதவும் என்று அன்பால் என்பால் இன்பால் அருட்கண் காட்டி வரும் செந்தமிழ்க்காவலர் தமிழக முதல் வர்-மாண்புமிகு க*ஞர் அவர்கட்கும் அவர் தலைமை பெற்ற அமைச்சரவைக்கும் என் வாழ்த்துகளும் வகை க்கங்களும். இதுதியாகவும் உறுதியாகவும் இலக்கிய இயலை தாட்டமர் இதய இயலாகவும் மாற்ற அடியேன் எழுத் தாலும் பேச்சாலும் கட்டுரைகளாலும் கருத்தரங்குகளாலும் முயன்து வரும் முகற்சிகளே எல்லாம் எப் போதும்-பல்கலைக் கழகப் பேரவைகளிலும்-மயக்கமும் தயக்கமும் இன்றிப் போற்றிவரும் சில புச் செல்வர்-தாமரைச் செல்வர்மாண் பு:கு தமிழக மேலவைத் துணைத் தலைவர் ம. பொ. சி. அவர்கட்கு மைத்தனின் மனம் நிறைந்த நன்றியும் வணக்கங் களும், இலக்கியம் வாழ்க இலக்கிய இயல் வளர்க: வெல்க! ந. சஞ்சீவி 3–6–1974 (மாண்புமிகு கலைஞர் பொன் விழாநாள்)