பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sči இலக்கிய வகையின் வளர்ச்சியும் புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவ தென்னே அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ. இஃது ஐந்தடியாய் ஈற்றடி யிரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை. (எ-டு) : * s*-- A و அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி ஒன்னா ருடை புறம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல், ஏடி யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து நீடான் துறந்து விடல். பாவா யறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி மேலா ருடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல். இவை சிந்தியல் வெண்பா. ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்தமையான வெள்ளொத் தாழிேை. கலிப்பாவினம் 1. இரண்டடியும் பலவடியும் வந்து, ஈற்றடி மிக்கு, அல்லாத அடி தம்முள் ஒத்தும், ஒவ்வாதும் வருவது கலித்தாழிசை, - ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப் H°-த்து தனியே வரப்பெறுமாயினும் கொள்க. (எ-டு) : கொய்தினை காத்தும் குளவி யடுக்கத்தெம் பொய்தற் சிறுகுடி வாரளிஐய! நலம்வேண்டின் ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம் மாசில் சிறுகுடி வாரணி ஐய நலம்வேண்டின்