பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

செய்யாது கைவிட்டார், அவ் வீட்டுலக இன்பத்தை அடைதல் இயலாது; ஆகவே, அறவினைகளை, மறவாது மேற்கொள்க,

“குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்
மாண்ட அன்றே யாண்டுகள்? துணையே
வைத்தது அன்றே வெறுக்கை, வித்தும்
அறவினையன்றே விழுத்துணை? அத்துணைப்
புணை கைவிட்டோர்க்கு அரிதே; துணை அழத்
தொக்கு உயிர் வௌவுங்காலை
இக்கரை நின்று இவர்ந்து உக்கரைகொளலே”

—புறம்:357.