பக்கம்:இல்லற நெறி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-3

இனப் பெருக்கம்

‘இனப்பெருக்கம்’ என்ற செயல் இறைவன் படைப் பில் வியத்தகு முறையில் நடைபெறுகின்றது. பால் வேற்றுமையில்லா நிலையிலும் பாலறி முறையிலும் இனப் பெருக்கம் நடைபெற்று வருகின்றது: மானிட இனத்தில் பெண்ணிடமுள்ள ஒரு முட்டையணுவும் ஆணிடமுள்ள ஒரு விந்தணுவும் சேர்வதால் பென் கருவுற்றுப் பிள்ளை யைப் பெறுகின்ருள். கருவுறும் முறை, கரு வளரும் நில்ை கள், கருப்பகாலக் கோளாறுகள், குழந்தைப்பேறு முதலி யவை ஏற்படுங்கால் மேற்கொள்ளப்பெற வேண்டிய நடவடிக்கைகள், சிரமமான பிரசவங்களில் மருத்துவர் கையாளும் முறைகள், இரட்டைக் குழவிகளின் தன்மை கள், இரட்டைக் குழவிகள் கருப் பையில் இருக்கும் பல்வேறு நிலைகள் ஆகியவை போன்ற பல செய்திகள் இப்பகுதியிலுள்ள ஆறு கடிதங்களில் (15-20) ஆராயப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/173&oldid=597934" இலிருந்து மீள்விக்கப்பட்டது