களவியற் காரிகை
(238) “புதிய நறுங்குவளைப் பூமுடிப்பார் கானல் முதியனவு முண்டகப்பூ மேவார்-அதிகன் தலைக்குலத்தீர் நீர்நாங்கள் தாழ்குலத் தோமுந் நிலைக்குலத்திற் கொவ்வமோ நேர்"
83
(?)
17. நகைத்துரையாடல் என்பது 'குலமுறை கிளத்திய தலைமகனைத் தோழி நகையாடி மறுத்துரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(239) “சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
(240)
66
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன் கொலையொன்று திண்ணிய வாறையர் கையிற் கொடுஞ்சிலையே”
2(வேழம் வினவி வெருவர லொன்றின்றி வீழும் ஒருகணையா(ல்) வீடுவிப்பர்-கேழல் தசையுடைத்த அம்பினொடும் போந்ததே சால விசையுடைத்து நீர்பிடித்த வில்’
I
திருக்கோவையார் 101.)
—
பழம்பாட்டு.
18. தழைமறுத் துரைத்தல் என்பது தலைமகன் கையுறை கொணர்ந்த தழையை இவ்விடத் துள்ளதன் றெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
1 நகைத்துரையாடல் கிளவி விளக்கமும் 239 ஆம் மேற்கோள் பாடலும் இணைகப் பெற்றன.
2.
மு. ப:
ருகணையா........ வீடுவிப்பர் - கேழல்
தசையுடைத்த வம்பினொடும் போந்ததே சால விசையுடைத்து நீர்பிடித்த வில்.
-பொருளியல்.