84
இளங்குமரனார் தமிழ்வளம்
―
11
(241) “எழில்வாய் இளவஞ்சி யும்விரும்
பும்மற் றிறைகுறையுண்
டழல்வாய் அவிரொளி அம்பலத்
தாடு'மெஞ் சோதியந்தீங் குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்ல
தில்லையிப் பூந்தழையே’
(242) “வேனக நீண்டகண் ணாளும்
விரும்புஞ் சுரும்பரற்றுந்
2
தேனக நீண்டவண் டார்கண்ணி
யாய்சிறி துண்டுதெவ்வர்
வானக மேறவல் லத்துவென்
றான்கொல்லி மால்வரைவாய்க்
கானக வாணருங் கண்டறி
யாரிக் கமழ்தழையே”
(243) “மாணெழி லண்ணல் 3வாங்குதும் யாமே சேணுயர் சிலம்பின் யாங்கணும்
காணல மன்னோவிக் கமழ்பூந் தழையே’
99
—
திருக்கோவையார் 94.
பாண்டிக்கோவை 137.
பொருளியல் 41.
19. குறிப்பறிந் தேற்றல் என்பது எம்பெருமாட்டி குறிப் பறிந்தல்லது இத்தழை கொள்ளேம் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(244) “யாழார் மொழிமங்கை பங்கத்
திறைவன் எறிதிரைநீர்
ஏழாய் எழுபொழி லாயிருந்
தோனின்ற தில்லையன்ன
சூழார் “குழலெழத் தொண்டைச்செவ்
வாய்நவ்வி சொல்லறிந்தாற்
1.
மஞ்சோதி 2. விண்டவண். 3. மு. ப: வாங்கலம் யாமெஞ். 4. குழலெழிற் றொண்டை.