114
இளங்குமரனார் தமிழ்வளம்
கயன்மன்னு வெல்'கொடிக் காவலன்
மாறன் கடிமுனைமேல்
அயன்மன்னர் போற்கொய்து மாள்கின்ற
தாலணி வானுரிஞ்சும்
புயல்மன்னு கோட்ட மணிவளர் சாரலெம் பூம்புனமே"
(361) “ஊசல் தொழிலிழக்கும ஒப்பு மயிலிழக்கும் வாசஞ் சுனையிழக்கும் வள்ளலே-தேசு பொழிலிழக்கும் நாளையே பூங்குழலி நீங்க எழிலிழக்கும் அந்தோ இதண்'
|
―
11
பாண்டிக்கோவை 172.
(362) “பண்சிலம்ப வண்டாடும் பைந்தார்ச் சனநாதன் வண்சிலம்பிற் கூடல் வளைந்தாலும் - தண்சிலம்ப மான்பாயும் வேங்கையிலும் மாறா தலைத்திடுமித் தேன்பாயும் வேங்கை சிவந்து’
கண்டனலங்காரம்.
கண்டனலங்காரம்.
49. கணியென உரைத்தல் என்பது வேங்கைபூத்துப் பருவமாகத்தினை கொய்யக் கண்ட தோழி தலைமகட்குச் சொல்லியது. அதற்குச் செய்யுள் வருமாறு :
(363) “மாதிடம் கொண்டம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
3
போதிடங் கொண்டபொன் வேங்கைத் தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே'
99
(364) “மொய்வார் மலர்முடி மன்னவர்
சாய 4முசிறிவென்ற
—
- திருக்கோவையார் 138.
1. பொறிக். 2. வரைச். 3. மு. ப: கொண்டு பொன். 4. மு. ப: மூசிரி.