களவியற் காரிகை
147
மாலைக் குடைமன்னன் வாணெடு மாறன்வண் கூடலின்வாய்க்
காலைத் திருமண முற்றத்
தியம்புங் கடிமுரசே
(483) “அணிவர் அயலார்பொன் னாங்கதனுக் கீங்குத் துணிவதனை யின்றே துணிநீ-பணிகொள்
அரவறையு மல்குலாட் கையனே நாளை முரசறையு நங்கடைவாய் முன்
79. பரிசங்கிளத்தல்
என்பது
-
பாண்டிக்கோவை 192.
பழம்பாட்டு
க
இவ்வகை மொழிந்த
பாங்கிக்குத் தலைமகன் என் செயற்பால தென்னும்; அதற்குத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(484) “எலும்பா வணியிறை யம்பலத்
தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்று நல்கினுங்
கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கே'நமர் செப்பவொட்டார் கலம்பா வியமுலை யின்விலை யென்னீ கருதுவதே”
2
(485) “நல்லளந் தோளு மமுதளந்
3
தாளு நகைக்குநல்ல
வில்லளந் தாணுதற் கும்விலை கேட்கில் விரிதமிழின்
சொல்வளந் தானொரு பாவலர்க்
காய்த்துறை யூர்நறையூர் நெல்வளந் தானளந் தானெடு நாட்டிற்கு நேர்நிற்குமே"
- திருக்கோவையார் 197.
1.
விலைசெப்பலொட்டார். 2. மு. ப: தானு.
3. மு. ப: தானு.
-நறையூரந்தாதி.