இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
152
இளங்குமரனார் தமிழ்வளம்
(502) “எழினுத னும்முட னேகுதல் விரும்பு மழிவுறு மாயத் தவர்களை நினைந்து 'விழைவுறு மெண்ணந் தான்மிகத் தருமே”
இவையெல்லாம்,
அம்பலும் அலருங் களவு
என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க.
―
11
(உடன்போக்கு வலித்தல் முடிந்தது) தோழியாலாய கூட்ட முடிந்தது 2களவொழுக்கம் முடிந்தது
பழம்பாட்டு.
(26-42)
1. மு. ப: விழையினை.
2. களவொழுக்க முடிந்தது என்னுங் குறிப்பால் இப்பகுதிக்குக்
களவொழுக்கம் எனப் பெயர்சூட்டப் பெற்றது.