166
இளங்குமரனார் தமிழ்வளம்
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னுமாக் களொடு
இன்றுபெரி தென்னு மாங்கண தவையே”
(544) “கன்னவில் தோளான் கடிநாள் விலக்குதற்
―
கென்னை பொருணினைந்தா ரேந்திழாய்-பின்னர் எமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று”
(545) "இளையள் அம்ம தானே கிளையும்
வளைபயில் பொருதிரைக் கடல்கண் டனைத்தே புள்ளும் நாளும் பிறவும்
99
11
-குறுந்தொகை 146.
-1 (?)
தெள்ளிதின் உணர்தல் பெரியோர்க்குக் கடனே'
-பொருளியல் 108.
15. பரிசமொடு வருதல் என்பது தலைமகள் தமர் வேண்டியபடி நிதியுடன் தலைமகன் தமர் வருதல். அதற்குச் செய்யுள் வருமாறு:
(546) “என்கடைக் கண்ணினும் யான்பிற
வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
சங்கரன் தாழ்கயிலைக் கொன்கடைக் கண்தரும் யானை
கடிந்தார் கொணர்ந்திறுத்தார் முன்கடைக் கண்ணிது காண்வந்து
தோன்றும் முழுமதியே"
-திருக்கோவையார் 298.
16. வரைவு மலிவுரைத்தல் என்பது தோழி தமர் வரைவு எதிர்ந்தமை தலைமகட்கு உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :
6
(547) “அம்ம வாழி தோழி நம்மொடு
சிறுதினைக் காவலன் ஆகிப் பெரிதுநின் மென்றோண் ஞெகிழவும் திருநுதல் பசப்பவும்
1. தொல்.களவியல். 22.நச்.மேற்கோள்.