192.
206.
309.
361.
362.
களவியற் காரிகை
-
241
குடைதும் - நீராடுதும். படிமுனை - போர்க்களம். சேந்த சிவந்த. கண் + தன் + எழில் கண்டன் எழில். கண்டன் பனிச்சுனைநீர் கண் கண் தன் எழில் ஈந்தவேல் யாமுங் குடைதும்.
குழை
-
-
குழையணிந்த தலைவி ; போலாள் போல்வாளல்லள். பாண் இசை. புள் தேனீ, வண்டு. வண்டுகள் இசை பாடிக் கொண்டு (ஒலித்துக்கொண்டு) வரும் தாரை அணிந்தவன் கண்டன். அதனை ஓட்டுவான் என்றது வேறு பகையிலன் என்றவாறு. 'பண்சிலம்ப வண்டாடும் பைந்தார்' என்றார் பின்னரும். (362)
-
குருகு அன்னம். பெடை - அன்னப்பெட்டை. கோலப் பணிலம் அழகிய சங்கு, முருகு மணம். புனனாடு
-
சோணாடு. தண்டா
-
அகலாமல்.
வாழுமிடம் பூங்காவிற்றாகும்.
-
சல்வ, யாம்
-
ாயது.
இதண் - பரண் ; தினை காத்தற்குக் கட்டி வைக்கப்பெற்றது. காவற்கடமை நிறைந்ததை உரைத்தலால் வரை கட தேசு - ஒளி. சிலம்புதல் ஒலித்தல். சனநாதன் மக்கள் தலைவன். தலைவன் வருகையை அறியக் கண்களை மூடிக்கொண்டு மணலில் விரலால் கோடிடுதல் கூடலிழைத்தல் எனப் பெறும். வட்டம் இணைந்தால் தலைவன் வருவான் என்று கொள்வர். மான் பாயும் வேங்கையிலும் - மான்மேல் பாயும் வேங்கைப் புலியினும். அலைத்திடும் புறுத்தும். தேன் பாயும் வேங்கை தேன் ஒழுகும் மலர்களைக் கொண்ட வேங்கைமரம். வேங்கைபூத்தலால் காவல் ஒழிந்து துயருறுவேம் என்றது.
துன்
480. கூந்தல், இதழ் தாது போது புதைத்த அறல் போன்ற தென்க. தேன் - வண்டு. தெவ்வில் - பகைவரைப்போல். சூழ நிலையின்றிச் சுழல, பலவற்றை எண்ண. வேற்றுவரைவு நேரும் என்றது.
529.
-
-
-
-
நித்திலம் பல். ஏலவெறி முத்து. நகை ஏலத்தின் நறுமணம். மேலார் பகைவர். மறியாடு கொல்லல் வெறியெடுத்தற்கு. வெறியெடுத்தலால் இவள்நிலை மாறாது என்பதாம். இதனால் வெறிவிலக்கு ஆயிற்று.