242
29.
நகை
-
28.
35.
40.
46.
57.
72.
77.
93.
இளங்குமரனார் தமிழ்வளம் - 11
காரிகைச் செய்யுள் (1)
பல். துவர் -பழம். ஆர்அணங்கே
மிகத்
துயரூட்டுவதே. சுணங்கு - தேமல். ஆடமை - வளைந்தாடும் மூங்கில். அரி - செவ்வரி. மழைக்கண் - தண்ணிய கண். தலைவியின் உறுப்புக்கள்
ஊட்டுவன என்றது.
-
அனைத்துமே
கிளவித் தெளிவு (46)
உறுதுயர்
குழை காதணி. பிணங்கி - மாறுகொண்டு. இவளை அணங்கென்னலாமோ என்பது தெளிவு. அடி மண்ணில் படலும், கண்ணிமைத்தலும், மலர்வாடலும் மகளேயாம் என்பதைத் தெளிவுறத்தும்.
நறவம் -தேன். வெள்ளவயல் - நீர்ப்பெருக்குடைய வயல். தாமரை முகத்திற்கும் கயல் கண்ணிற்கும் உவமை. மையெழுத்தும் கயல் என்றது இல்பொருள் உவமை. 'மயிர் நீப்பின் வாழாக் கவரிமா' என்னும் குறளின் கருத்தை உள்ளடக்கியது இவ்வெண்பா. மானமா மானம் மிக்க கவரிமான். உயிர் தலைவி ; உடல் - தலைவன்.
-
-
உயிரைப் பிரிந்து உடலிராது என்க. கூந்தலின் கருமை ஊரை இருளாக்கும் ; பல்லின் ஒளி மலையை ஒளியாக்கும் என்றது அணிமை கூறியவாறு. உயர்வு நவிற்சியணி.
தலைவியைத் தன் உயிர் என்றமையால், கண்ணால் காணற்கியலாதது எனக் கூறும் உயிரைக் கண்டே ன் என்றான். கண்ணினால் மான் ; சாயலால் மயில் ; மொழியால் தேன்.
அரி - செவ்வரி. கொன் பயிலும் வேல் - அச்சந் தங்கிய வேல், கொற்றிறமை வாய்ந்த வேலுமாம். மைக்கொண்ட காவி மை தீட்டப்பெற்ற காவி (குவளை). மையெழுதுஞ் செய்ய கயல் என்றார் முன்னரும் (35). இளமான் கன்று (இளமான் குட்டி) என்றது தலைவியை.
-
மருங்குல் - இடை. சேல் - கெண்டை மீன். நீயும் என்றது அறிவறிந்த நீயும் என்றவாறு. ஆய்தல் அறிவுக்கும் குணம் செறிவுக்கும் அமைந்த செவ்விய அடைமொழிகள்.
உம்பர் - வானம். இம்பர் உரைத்தவாறு.
-
இவ்வுலகம். இடமும் வடிவும்