101.
116.
122.
130.
134.
142.
163.
களவியற் காரிகை
243
காதுங், கயலும் போதும் கொண்ட மயில் வரிப்பந்து கொண்டு ஆட நான் கண்டேன் என்க. வரிப்பந்து, 'நூலால் வரிதலையுடைய பந்து'-பெரும்பாண். 333 நச்.
கண்டக்கால் எண்ணந்தவறார் எவரோ? இவன் எவ்வண்ணம் தளராது ஆற்றினான் எனத் தலை ன் வன்மையை வியந்தது.
அளி விளங்கு வல்லி என்றது வண்டுகள் திகழும் பூங்கொடியாகக் கருதிக் கூறியது.
தலைவியைப் பொழிலுடன் ஒப்பிட்டுரைத்தது. குருக்கொடி - ஒளியுடைய கொடி ; மின்னற் கொடி.
விரை
மணம். போனால் வராது உயிர். உயிர் போகாதிருக்க உரையாடுக என்றானாம்.
வாள் - ஒளி. சந்தம் - மணம். வனம் - அழகு. புதைத்தல் - மூடுதல் ; கையால் பொத்துதல். நின் கண்களை மூடுதலால் பயனில்லை ; என் கண்ணை நின் கையால் மூடுக என்றானாம்.
அமை மூங்கில். பை அரவு திரட்சி. துவர் -பவழம்.
பாம்பின் படம். பணை
-
184.
ன் தாது
-
னிய தேன். வல்லி -
கொடி. எற்றினால்
-
210.
253.
278.
291.
296.
66
எதனால்.
வில் வேறுபடுல் - வில்லில் இருந்து வெளிப்படும் கணை நேரிது ஆயினும் செயலால் கொடிது போலாதல். கணை கொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலால் கொளல்"
என்னுங் குறளின் கருத்தை அறிக. மல் வேறு தோள் மல்லில் வெற்றியன்றி வேறறியாத தோள்.
-
துங்க எருக்கு - உயர்ந்த எருக்கு. சூடுதற்கு ஆகாமை கருதி 'உயர்ந்த' என்று கூறினார். இனி, இறைவன் சூடுதலாலும் ஆம். மடல் பனை மடலால் செய்யப்பட்ட ‘மடல்மா'. மம்மர்-மயக்கம். புனம் தினைக்கொல்லை.
-
-
வங்கம் - மிதவை. மீனெறிமாக்கள் - பரதவர். வங்கம், தேர்; மாக்கள், காலாள் ; மீன்சுறா, களிறு ; திரை, பரி ; கடல், களம் என இயைக்க. நிரல் நிறைபணி.
-
சுரும்பு வண்டில் ஓரினம். வண்டுஞ் சுரும்பும் பிறவும் கூடக் கட்டித் தருகின்றேன். தழை வாடத் தகுமோ? பூட்டுவிற் பொருள் கோள்.