246
290.
488.
இளங்குமரனார் தமிழ்வளம் - 11
எழுநீர் - வளருந்தன்மை. “வண்டே வேறுஎழில் கமல முண்டேல் கூறு.
-
வள்ளம் - கிண்ணம். விரைச் சுண்ணம் - மணப் பொடி. உள்ளகத்தின் - உள்ளிடத்தே. ஆங்கு பானல் - கருங்குவளை.
பூஞ்சுணங்கு - அழகிய தேமல்.ஒல்லா
L
உவமை உருபு.
-
தகா. தமரோ
-
பெரியர் ; குறைவிலர் ; ஆதலால் பிற கொள்ளார். 493. மன்நெடு வேல் - புகழ்மிக்க நெடிய வேல். மாழை அழகு, உளமை. கொன்னுனைய வேல் கூராக்கப் பெற்ற வேல்.
56.
301.
95.
136.
433.
"வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே”
கிளவி விளக்கம் (2)
-
கொல்லுலையில்
பட்டினப். (300 – 1)
வேய் - மூங்கில். மன்னி நிலைபெற்று. வயங்குதல் விளங்குதல். ஆயம் தோழியர் கூட்டம். என்னுயிர் ஆயத்திடை இயங்குகின்றதென இயைக்க.
·
-
சிறியோர் பெரும் பொருள் பெறின் வியப்பால் பல்கால் பார்த்தலும், அச்சத்தால் மறைத்தலும் உண்மையால் 'சிறியோர்... பலகாலும்” என்றார். கார்க் கொடை - மழை போன்ற கொடை. வறுமை கொடுமையான தாகலின் 'வன்கைக் கலி' என்றார். “தழை வாங்கிப் பார்க்கும் மறைக்கும்” என இயைக்க.
-
கோயில் அந்தாதி (4)
வாணகை ஒளியுடைய பல். இயல் பார்க்கில் மயில் குலம். பாடல் சிதைந்துளது.
கொல்லத் திருவரங்கர் - அழகிய சிற்பமாக வடிக்கத்தக்க எழில் வாய்ந்த திருவரங்கர். கைத வம்பே வம்பே செய்ய- வெறுக்கத்தக்க சிறுமை செய்ய. காய்ந்த - சினந்தழித்த. கதிரோன் மகன் சுக்கிரீவன். வைது அவம் பேசிய வாலியும் பெரிய மரா மரமும் உருவித் துளைக்க எய்த அம்பு போன்ற கண் என்க.
-
அணங்கு மணிக்குரையார் கழல் அழகிய மணிகள் இடப்பெற்ற ஒலிக்கும் கழல். கழல் பேணினர் பிறவார். அறை வாரணங்கள் ஒலி முழக்கும் கடல்கள். மற வாரணங்கள் வலிய யானைகள் ; கொடிய
-
காடிய யானை