252
408.
ஓதம்
409.
421.
―
11 இளங்குமரனார் தமிழ்வளம்
அலைப்பெருக்கு. “கடல் ஓதம் நீ புன்னையை நனைத்தாலும், பூங்கிளைகளை நனைத்தாலும் அன்னத்தை நனையாதே.”
பலிக்கிடந்த - நோன்பு கிடந்த. இறுதியடி ஆராயத் தக்கது. தூவி
-
-
இறகு. வைகலும் நாள்தோறும். கடிபவோ விலக்குவரோ.
-
436. கல்லதர் - கல் பரவிக் கிடக்கும் வழி. அடுபுலி ஏறு அஞ்சி - கொல்லும் புலியின் முழக்கத்திற்கு அஞ்சி. நரையுரும் ஏறு - வெண்ணிறமுடைய காளை. வரையர மங்கையர் - காட்டு வழியில் வருவாரை வருத்தும் தெய்வ மகளிர்.
437.
454.
சூரல் பம்பிய - நாணல் செறிந்த. சூர் அர மகள் - அஞ்சச் செய்யும் தெய்வப் பெண். ஆரணங்கினர் அரிதில் வாட்டுவர். வாரல் எனில் - வரவில்லை என்றால். ஆறு - வழி.
-
-
சிறுகுடி கடலை யண்மிய தென்பதை 'ஓதம் பந்தர் உகளும்' என்றார். ஓதம் கடற்பெருக்கு நீர். இறை சிறுமை. மருள் - மயக்கம். "நாராய், சிறு குடியார் துஞ் சினும் துஞ்சாய், எம்மேபோல் நீத்தார் உடையையோ”. 465. வலன் ஏந்தி - வலக்கையில் ஏந்தி ; வெற்றியோடேந்தி. என்றுமாம். இறவுளர் - குறிஞ்சி நில மக்கள்.
483.
502.
506.
518.
556.
66
-
பணி பாம்பு. அர வறையு அரவெனச் சொல்லும். துணி எண்ணி முடிவு செய். “நாளை முரசறையும்; இன்றே துணி”.
-
-
எழினுதல் அழகிய நெற்றியையுடைய தலைவி. அழி வுறும் - மனம் வருந்தும். விழைவுறும் - விரும்பும்.
-
உள்ளஞ் செய்பாவை தன் உள்ளத்துக் கருதியவாறு செய்யப் பெற்ற பாவை. தாழ்தல் - மொய்த்தல். கொம்பு - பூங்கொடி போல்வார்.
எண்பவி தூய் - உயர்ந்த படையற் பொருள்களை வைத்து. "கண்ணி நோய்க்கு வேலன் வெறியெடுக்க”. மறி - ஆடு,
மான்.
-
யானை முனிவு யானை கொண்ட சீற்றம்.
"இந்நாள் நம் கடை(வாயில்) இரங்கிய முரசு
யானை முனிவழித்த அவர்க்கோ பிறர்க்கோ?”
என்க. இரங்குதல் - ஒலித்தல்.