66
559.
569.
66
களவியற் காரிகை
253
'முன்றின்கண் ஆர்க்கும் முரசு, யானை கடிந்தார்க்கோ, னையராய் நின்றவர்க்கோ?"
ஏ
-
கோழிலைய வளமான இலைகளையுடைய. கலுழ்வன கண்ணீர் வடிப்பன. அகைந்து
-
வருந்தி. காந்தள்மேல்
வண்டு பாய எரியில் மூழ்கியதாக எண்ணி மந்தி வருந்திய தென்க.
‘வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒன்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி-பழகி
எழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று”
என்னும் ஈங்கோய் எழுபதின் பாடல் கருதத் தக்கது.
584.
585.
558.
15.
16.
போக்கரிது - போதல் அரிது. வெய்யோன் - கதிரோன். குஞ்சரம் -யானை. பஞ்சநெதி, நதி, நெதியாக எழுதப் பெற்றது போலும் ; திருவையாறு. வங்கி - வேலி. தரம் தக்க செயல்.
-
ஆங்கை - ஓர் ஊர். ஆங்கூர் என்றோர் ஊர் இரட்டை யர் வாக்கில் இடம் பெற்றுளது. “ஆங்கூர்ச் சிவனே” என்பது அது. கூப்பிடுதூரம் என்பது போல் அம்பு போகும் தூரம் என்பதும் வழக்கென்க. அயில்வேல - கூரிய வேலையுடைய தலைவனே.
—
மழவை எழுபது (1)
செருமலை தானவர் - போரிட்ட அசுரர். முப்புரம் - தங்கம் வெள்ளி இரும்பு என்னும் பெயருடைய மூன்று ஊர்கள். வரும் அலை தீர்த்தவன் - வந்த துயரை நீக்கியவன். மாமழ பாடி திருமழ பாடி; அதன் மரூஉ மழவை என்பது. கருமலை - யானை. வீட்டிய - அழித்த. செம்மலை - சிவந்த மலைபோன்ற சிவபெருமான். கறங்குவது - ஒலிப்பது. மருமலை கூந்தல் - மணம் கெழுமிய கூந்தலை யுடைய தலைவி.
மூலம் விளங்காதன
ஈரிருதிங்கள் பருவ மொன்றாக மூவகை - நான்கு திங்கள் ஒரு பருவமாக மூன்று பருவம்.
குடவரை - மேற்கு மலை. குணகடல் - கீழ்கடல்.