உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம்

11

புள் - கிளியும், மயிலும்

-

பறை வெறியாட்டுப் பறையும், தொண்டகப் பறையும், குரலைப் பறையும்.

செய்தி - தேன் அழித்தலும், கிழங்கு அகழ்தலும், குன்றம் ஆடுதலும், தினைக்கிளி கடிதலும்.

யாழ் -குறிஞ்சியாழ்.

பிறவும் என்றதனால்,

தலைமகன் பெயர் - சிலம்பன், வெற்பன், பொருப்பன். தலைமகள் பெயர் - கொடிச்சி, குறத்தி.

நீர் - அருவிநீரும், சுனை நீரும்.

ஊர் - சிறுகுடியும், குறிச்சியும்.

பூ

குறிஞ்சியும்,

சுனைக்குவளையும்.

காந்தளும்,

வேங்ககையும்,

மக்கள் பெயர் - குறவர், இறவுளர், குன்றவர் எனப்படும்.

நெய்தற்குத்,

தெய்வம் -வருணன்.

உணா - மீன்விலைப் பொருளும், உப்புவிலைப் பொருளும்.

-

மா சுறாவும், முதலையும்

மரம் - புன்னையும், 'ஞாழலும், 2கண்டலும்.

புள் - அன்னமும், அன்றிலும், மகன்றிலும்.

பறை - மீன்கோட் பறையும், நாவாய்ப் பறையும்.

செய்தி - மீன் விற்றலும், உப்பு விற்றலும், 3அவை படுத்தலும். யாழ் - விளரியாழ்.

பிறவும்' என்றதனால்,

தலைமகன் பெயர் - துறைவன், கொண்கன், சேர்ப்பன். தலைமகன் பெயர் - நுனைச்சி, பரத்தி.

நீர் - மணற் கிணறும், உவர்க் கழியும்.

பூ - வெள்ளி தழ்க் “கைதையும், நெய்தலும்.

1.

புலிநகக் கொன்றை.

2.

தாழை.

3.

மீன்பிடித்தலும், உப்பு எடுத்தலும்.

4.

தாழை.