14
இளங்குமரனார் தமிழ்வளம்
―
11
புள் - கிளியும், மயிலும்
-
பறை வெறியாட்டுப் பறையும், தொண்டகப் பறையும், குரலைப் பறையும்.
செய்தி - தேன் அழித்தலும், கிழங்கு அகழ்தலும், குன்றம் ஆடுதலும், தினைக்கிளி கடிதலும்.
யாழ் -குறிஞ்சியாழ்.
பிறவும் என்றதனால்,
தலைமகன் பெயர் - சிலம்பன், வெற்பன், பொருப்பன். தலைமகள் பெயர் - கொடிச்சி, குறத்தி.
நீர் - அருவிநீரும், சுனை நீரும்.
ஊர் - சிறுகுடியும், குறிச்சியும்.
பூ
குறிஞ்சியும்,
சுனைக்குவளையும்.
காந்தளும்,
வேங்ககையும்,
மக்கள் பெயர் - குறவர், இறவுளர், குன்றவர் எனப்படும்.
நெய்தற்குத்,
தெய்வம் -வருணன்.
உணா - மீன்விலைப் பொருளும், உப்புவிலைப் பொருளும்.
-
மா சுறாவும், முதலையும்
மரம் - புன்னையும், 'ஞாழலும், 2கண்டலும்.
புள் - அன்னமும், அன்றிலும், மகன்றிலும்.
பறை - மீன்கோட் பறையும், நாவாய்ப் பறையும்.
செய்தி - மீன் விற்றலும், உப்பு விற்றலும், 3அவை படுத்தலும். யாழ் - விளரியாழ்.
பிறவும்' என்றதனால்,
தலைமகன் பெயர் - துறைவன், கொண்கன், சேர்ப்பன். தலைமகன் பெயர் - நுனைச்சி, பரத்தி.
நீர் - மணற் கிணறும், உவர்க் கழியும்.
பூ - வெள்ளி தழ்க் “கைதையும், நெய்தலும்.
1.
புலிநகக் கொன்றை.
2.
தாழை.
3.
மீன்பிடித்தலும், உப்பு எடுத்தலும்.
4.
தாழை.