களவியற் காரிகை
15
ஊர் - கலமேறு பட்டினமும், சிறுகுடியும், பாக்கமும். மக்கள் பெயர் - பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர் எனப்படும்.
தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர்.
பிறர், 'பகவதியையும் ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர்.
உணா - ஆறலைத்தனவும், ஊரெறிந்தனவும்.
மா
வலியழிந்த யானையும், புலியும், செந்நாயும்.
மரம் - இருப்பையும், ஓமையும்.
புள் - கழுகும், பருந்தும், புறவும்.
-
பறை பூசற்பறையும், ஊரெறிபறையும், நிரைகோட் பறையும்.
சய்தி நிரை கோடலும், 2சாத்தெறிதலும், சூறை
யாடலும்.
-
பண் - பஞ்சுரம்.
பிறவும் என்றதனால்,
தலைமகன் பெயர் மீO, விடலை, காளை.
-
தலைமகன் பெயர் - எயிற்றி, பேதை.
பூ
பூ மராம்பூவும், குராம்பூவும், பாதிரிப்பூவும். நீர் - அறுநீர்க் 3கூவலும், அறுநீர்ச்சுனையும்.
ஊர் - கொல் குறும்பு.
மக்கள் பெயர் = எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் எனப்படும்.
முல்லைக்குத்,
1.
4
தெய்வம் வாசுதேவன்.
-
களவியற் காரிகை தரும் பாலைக் கருப்பொருள் :
இச் சூ.............வெனின் பாலைக்குக் கருவறிவித்தலைக் கருதிற்று. வரலாறு: தெய்வம் பகவதியும் ஆதித்தனும்; மாவலியழிந்த செந்நாயும் வலியழிந்த யானையும்; மரம் இருப்பையும் ஓமை............பருந்தும் புறாவும்; பறை பூசற்பறையும் ஊரெறிபறையும்; செய்கை நிரை கோடலும்...ம்; யாழ்பாலையாழ்; பண் பஞ்சுரம்; தலைமகன் பேர் மீளி- விடலை காளை; தலைமகள்...........ம் பாதிரிப் பூவும்; நீர் அறு நீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும்; அந்நிலத்து மக்கட்பேர்....கரு. (கக)
2. வணிகர் கூட்டத்தை அலைத்துக் கவர்தல்.
3.
4.
கிணறு. கண்ணன்.