16
உணா
இளங்குமரனார் தமிழ்வளம்
-
வரகும், சாமையும்.
―
11
மா
-
முயலும், சிறுமானும்.
மரம் - கொன்றையும், குருந்தும்.
புள் - கானங்கோழியும், மயிலும், சிவலும்.
பறை - ஏறுகோட் பறையும், முரசும்.
செய்தி - வரகுக்குக் களைகட்டலும், அவை அறுத்தலும், கடாவிடுதலும், நிரை மேய்த்தலும்.
பண் - முல்லை.
பிறவும் என்றதனால்,
தலைமகன் பெயர் - குறும்பொறை நாடன்.
தலைமகன் பெயர் - கிழத்தி, மனைவி.
பூ - முல்லையும், தோன்றியும்.
நீர் - கான்யாறு.
ஊர் -பாடியும், சேரியும்.
மக்கள் பெயர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் எனப்படும்.
மருதத்துக்குத்,
தெய்வம்
-
-
இந்திரன்.
உணா செந்நெல்லும், வெண்ணெல்லும்.
மா
எருமையும், நீர்நாயும்.
மரம் - வஞ்சியும், காஞ்சியும், மருதும்.
புள் - நீர்க் கோழியும், தாராவும்.
பறை மணமுழவும், நெல்லரி கிணையும்.
செய்தி - நெல்லரிதலும், அவை கடாவிடுதலும், பயிர்க்குக் களை கட்டலும்.
-
யாழ் மருதயாழ்.
பிறவும் என்றதனால்,
தலைமகன் பெயர் - ஊரன், மகிழ்நன்.
தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி.
பூ - தாமரைப் பூவும், செங்கழுநீர்ப் பூவும். நீர் - மனைக் கிணறும், பொய்கையும்.
மக்கள் பெயர் - கடையர், கடைசியர், உழவர் உழத்தியர். ஊர் - பேரூர் எனப்படும்.