766
களவியற் காரிகை
(92) வாழ்பதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம்
ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்கே”
(93) “உம்பரோ நாகர் உலகோ இருங்கடல்சூ ழிம்பரோ யாதோ விடம்வடிவு-கொம்பரோ வண்ண மயிலோ கிளியோ மலைநாட
(எண்ணங் கவர்ந்த எழில்” - 2கிளவித் தெளிவு
43
―
- பொருளியல் 11.
(26)
7. இடத்தியல் புரைத்தல் என்பது பாங்கற்குத் தலைமகன் கண்ட இடமும் வடிவும் உரைத்தல். அதற்குச் செய்யுள்:
(94) “விழியாற் பிணையாம் விளங்கிய
(95)
(96)
66
லான்மயி லாமிழற்று
மொழியாற் கிளியா முதுவா
னவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே”
திருக்கோவையார் 29. -3கோயிலந்தாதி.
'அடிவண்ணந் தாமரை யாடர வல்கு லரத்தமங்கை
1.
2.
3.
மு. ப:
66
ழ வண்ணல் நெஞ்ச
ழ
மாழ்துய ரெய்த வணங்கிய வணங்கே”
கிளவித் தெளிவுப் பாடல் ஒன்று சிதைந்துள்ளது :
66
ழிம்பரோ யாதோ விடம்வடிவு-கொம்பரோ
வண்ண மயிலோ கிளியோ மலைநாட
99
கோயிலந்தாதிப் பாடல் ஒன்று சிதைந்துள்ளது : "ஒத்த மயிற்குலமு மெழிற்றோளி வாணகைக்கு முத்த மயிற்கில முல்லைகொலோ........... .......ற்சூலவாளிற் கொய்த வரங்கர் குன்றிற்
சுத்த மயிற்குல மாமியல் பார்க்கிலத் தூய்நகைக்கே”
பொருளியல்.