46
இளங்குமரனார் தமிழ்வளம்
2. ஈகை
―
12
இல்லை என்று இரந்து வந்தவர்க்குத் தாமும் இல்லை என்று கூறாமல் கொடுத்து அவர் வறுமையும் துயரும் அகற்றுதல்.
2.
66
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல (து)
ஊதியம் இல்லை உயிர்க்கு
- திருக்குறள் 231.
பலவிகற்பப் பஃறொடை வெண்பா
நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணர்; ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கும் மகன்தோன்றும்; தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன்.
புறத். 227.
இ-ள்) நூறுபேர்களுள் ஒருவரே வீரரென விளக்க முறுவர்; கற்றவர் ஆயிரம்பேர் கூடிய அவைக்கண்ணும், கேட்டவர் கேட்டவற்றுக் கெல்லாம் செவ்விய விடைதரும் ஆற்றல் உடையவனாக ஒருவனே அமைவான்: நீர் சூழ்ந்த நிலவுலகம் முழுமையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தாலும் இரப்பவர்களை இகழ்ந்து கூறாமல் கொடுக்கும் கொடையாளன் ஒருவனைக் காண்டற்கு அரிது என்றவாறு.
இ - து: - போர் வலிமையினும் சொல்வலிமையும், அச் சொல்வலிமையினும் கொடைவலிமையும் ஒன்றில் ஒன்று உயர்ந்தவும், வாய்த்தற்கு அரியவும், புகழ்மீக் கூர்ந்தவும் ஆகும் என்பதாம்.
(வி
என்பதை.
66
-
ரை). வில்வலிமையினும் சொல்வலிமை சீரியது
“வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
66
சொல்லேர் உழவர் பகை
وو
‘பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்”
என்னும் திருக்குறள்களானும்,
66
வில்லம்பு சொல்லம்பு மேதினியில் இரண்டுண்டு வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம் - வில்லம்பு
திருக். 872.
- திருக். 723.