யாப்பருங்கலம்
மேலசைச்சீர் நாட்டி அளபெடை வீறழித்தால் நாலசைச்சீர்க் கில்லை நடை'
இதனை விரித்து உரைத்துக் கொள்க.
இயற்சீரின் திறமும் தொகையும்
கக. ஈரசை கூடிய சீரியற் சீர்; அவை
ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே
83
- யா. வி. 95 மேற்.
ஃது என் நுதலிற்றோ?' எனின், மேல் அதிகாரம் பாரித்த முறையானே மூவகைச் சீருள்ளும் முதற்கண் இயற்சீர் ஆமாறும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ.ள்) இ. ள்) ஈரசை கூடிய சீர் இயற்சீர்- இரண்டசை ணைந்து நின்றது ‘இயற்சீர்' எனப்படும்; அவை ஈரிரண்டு என்ப - அவை நான்கு திறத்தன என்பர், இயல்பு உணர்ந்தோரே- நூல் முறைமையினை அறிந்தோர் என்றவாறு.
அவை, நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்பன.
என்னை?
“நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரையென்
றீரிரண் டென்ப இயற்சீர்த் தோற்றம்
என்றார் ஆகலின்.
(உ.ம்) “தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்’
6
எனவும்,
1“தேமா, புளிமா, 2கணவிரி, பாதிரி”
எனவும்,
66
பூமா, மலர்பூ, மலர்மழை, பூமழை
எனவும்,
66
3
இம்மா, எழினி, இனிமொழி, இன்மொழி"
எனவும்,
“வேங்கை, அரிமா, 4வலம்புரி, சந்தனம்"
எனவும்,
66
'காசு, பிறப்பு, வரிவளை, 'நூபுரம்'
எனவும் வரும். பிறவும் அன்ன. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
1.
"இயற்சீரைத் தேமா, புளிமா, கணவிரி, பாதிரி எனவும் வாய்க்கால், வாய்த்தலை, தலைவாய், துலைமுகம் எனவும் பிறவும் இன்னோரன்ன வேறுவேறு காட்டுப்
2.
-தொல். செய். 13. பேரா.
அலரி ; கணவிரிமாலை- மணிமே.3:104.3. திரை; ஒருகுடி. 4. சங்கு. 5. சிலம்பு.