86
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
வஞ்சி உரிச்சீர் நான்கிற்கும் வாய்பாடு:
“தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி”
66
என்பன,
இனி,
மாவாழ்சுரம், புலிவாழ்சுரம், புலிபடுசுரம், மாபடுசுரம்”
எனவும்,
6
“பூவாழ்பதி, திருவாழ்பதி, திருவுறைபதி, பூவுறைபதி”
எனவும்,
“மீன்வாழ்துறை, சுறவாழ்துறை, சுறமறிதுறை, மீன்மறிதுறை”
எனவும்,
“பூண்மென்முலை, புணர்மென்முலை, புணரிளமுலை, பூணிளமுலை"
எனவும் வரும்.
அவற்றிற்குச் செய்யுள் :
1சுறமறிவன துறையெல்லாம் ;
2
இறவீன்பன இல்லெல்லாம் ;
மீன்றிரிவன கிடங்கெல்லாம் ; தேன்றாழ்வன பொழிலெல்லாம்;
எனவாங்கு,
3தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு *நெடுமதில் மன்னன் ஊரே
எனவும்,
66
"தாளோங்கிய தண் "பிண்டியின்
நாண்மலர்விரி தருநிழற்கீழ்ச்
சுடர்பொன்னெயில் நகர்நடுவண்
அரியணைமிசை இனிதமர்ந்தனை
அதனால்,
பெருந்தகை அண்ணல்! நிற் ‘பரவுதும்
திருந்திய °சிவகதி சேர்கயாம் எனவே"
யா. கா. 22. மேற்.
- திருப்பாமாலை,
1.
எனவும் வரும் இவற்றுள் வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்தன. பூந்தாமரைப் ’போதலமரத்
8தேம்புனலிடை மீன்றிரிதரு
வளவயலிடைக் 'களவயின்மகிழ்
சுறாமீன் திரிவன. 2.தேன்கூடு. 3. மருத நிலம். 4. அசோக மரம். 5. வணங்குவோம் 6. சமணர் கூறும் முத்தி நிலை (சிலப் 10: 180) 7. மலர் அசைய. 8. இனிய நீர். 9. களவொழுக்கத்தில்.
(பா. வே) *வளரிளமுலை. *செங்கோல்.