யாப்பருங்கலம்
99
விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி' என்னாது. ‘மருவியும்' என்று மயங்க வைத்தமையால், வெண்பாவினுள் நாலசைச்சீர் வாரா; கலியுள்ளும் பெரும்பான்மையும் குற்றுகரம் வந்துழியன்றி வாரா; வஞ்சியுள் குற்றுகரம் வாராதேயும் வரப்பெறும்; வஞ்சியுள் இரண்டு நாலசைச்சீர் ஓரடியுள் அருகிக் கண்ணுற்று நிற்கவும் பெறும்; அல்லனவற்றுட் பெரும்பான்மையும் ஓரடியுள் ஒன்றன்றி வாரா; இரண்டு வரினும் இயற்சீர் ஆயின், இடையிட்டு வரும்; ஓரசைச்சீர் பெரும்பான்மை வெண்பா வின் இறுதிக் கண்ணும், அம்போதரங்க உறுப்பின் கண்ணும் வரும்; உரிச்சீரானே ஆசிரியம் பயின்று வாரா; இயற் சீரானே வஞ்சியும் கலியும் பயின்று வாரா.
இனி, ஒரோவழி மருவியும் வருமாறு:
166
3.
நின்றுநின்றுளம் 2நினைபுநினைவொடு நீடுதெருமரு நிறைசெலச் செல
4இவளின்றுதன தெழில்வாடவும்
5நறுமாந்தளிர்நிறத் தகைபிறக்கெந்
"தண்முகைமென்குழற் பெருந்தடங்கண்
'பூவுறுநலந்தொலைந் தினியாற்றலள் *செலச்செலவூரலர் செவிசுடச் சுட முகிழ் "முகிழ்ப்பயலாரறி வுறுப்பவுநீடினை தெரிவொடு கெழுமிய திருநலம்
10
புரிவொடு கெழுவுக புனைதா ரோயே!’
இக் குறளடி வஞ்சிப்பாவினுள் நிரையீறாகிய நாலசைப் பொதுச்சீர் எட்டும் வந்தன.
1. நின் - று - நின் - றுளம் = தேமாந்தண்ணிழல் (1)
2.
3.
நினை பு நினை – வொடு = புளிமாநறுநிழல்
நீ - டு டு - தெரு - மரு = தேமாநறுநிழல் (2)
4. இவ ளின் று தன = புளிமாந்தண்ணிழல்(3)
5.
நறு – மாந் – தளிர் – நிறத் - புளிமாநறுநிழல் (4)
―
6. தண் - முகை மென் - குழல்
கூவிளந்தண்ணிழல் (5)
வுறு நலந் - தொலைந் = கூவிளநறுநிழல்(6)
―
செலச் செல
―
—
7.
பூ
8.
வூ - ரலர் = கருவிளந்தண்ணிழல்(7)
9.
செவி சுடச்
—
―
சுட
-
முகிழ் = கருவிளநறுநிழல்
10. முகிழ்ப் – பய - லா. ரறி = கருவிளந்தண்ணிழல் (8)
11.
உறுப்
-
பவு – நீ- டினை = கருவிளந்தண்ணிழல்