யாப்பருங்கலம்
திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத்
தரைக்கும் மற்றிது குணகடற் றிரையொடு
ஃது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
பொருதல தவியாதே”
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
1“கணிகொண் டலர்ந்த நறவேங்கை யோடு
கமழ்கின்ற காந்தள் இதழால்
2
அணிகொண் டலர்ந்த வனமாலை சூடி
3அகிலாவி குஞ்சி கமழ
மணிகுண் டலங்கள் இருபாலும் வந்து
வரை^ யாக மீது 'திவளத்
துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு
வருவானி தென்கொல் துணிவே!”
இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
“மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண
- முழுதுலக மூடியெழின் முளைவயிரம் நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையின் நீழற்
133
சூளாமணி. 877
—
சூளாமணி. 1327
சுடரோய்! நின் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்; சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச்
சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து? புலங்கொள்ளா *வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே'
இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
66
(ஒன்பதின்சீர் ஆசிரிய விருத்தம்)
இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின்
6
எதிர்ந்த தாரையே இலங்கும் ஆழியின்
.8
முடங்கு வா லுளை மடங்கல் மீமிசை
முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை
சூ
ரூளாமணி. 1904.
7 விலங்கியோள்
முருக்கியோள்
1.
கணி
—
கணியம் (சோதிடம்). 2. பன்னிறமாலை 3. அகிற்புகை. 4. மார்பு. 5. அசைய. 6. தாருகனை. 7. அழித்தவள்; தாருகன் பேருரம் கிழித்தபெண் (சிலப். 20: 39-40). 8 பிடரிமயிரையுடைய சிங்கம்.
(பா.வே)*முழுதுலகு மூடிமுனை வயிர நாற்றித். *வாலெமக்குப்